100 dead

img

பீகார்: மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பால் 100 குழந்தைகள் பலி

பீகாரில் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.